உதயன்.சத்தியானந்தன்
ஞாயிறு, 25 மே, 2014
பிரபாகரம்

தீர்ப்போமென
கங்கணம்
கட்டி நின்றது
சிறிலங்காவின்
அரச பயங்கர வாத
இயந்திரம்
ஆயுத தாரிகளின்
கொட்டத்தில்
அரச படைகளின்
அகோரப்
பிடியில்
தமிழ்த்தேசியம்
சிவகுமாரன்
இன்பம்
போன்ற இளையவர்
மாணவர் இயக்கத்தினர்
தோற்றுவித்தனர்
புதிய வடிவத்தை
சிறைபிடிக்கப்பட்டான்
காணாமல் போனான்
இன்னபம்
நஞ்சையுண்டான்
நம் சிவகுமாரன்
கண்ணீரோடு
அலைந்தாள்
தமிழ்த்தாய்
தம்பியர் எழுந்தார்
அதனுள்
ஒரு தீப்பொறி
தம்பீஇ! தம்பீஇ!
தம்பி
தீவிரப்
போர்க்கோலமாய்
தம்பிமார் கூடினர்
புதிய புலிகளாய்
கூடவே புயல்களும்
சுதந்திரப் பறவைகளாய்
குப்பியும் மாலையுமாய்
கிட்டுவும் குட்டிசிறியும்
சீலனும் விக்டரும்
சந்தோசமும் பொன்னமானும்
என ஆளுமையின்
வடிவங்கள்
ஒரு சேற இயங்கிய
தமிழியக்கத்தின்
புதியதொரு தொடக்கம்
புமையின் உருவாக்கம்
வீரத்தின் வரலாறு
வரிப்புலிகளாகவும்
வான்புலிகளாய்
மண்ணிலிருந்து விண்வரை
தாழ்த்தப்பட்ட தேசியங்களுக்கும்
முன்னெடுத்துக்காட்டு
பிரபாகரன்
ஒரு காலப்பெயர்
உறுதியின் உறைவிடம்!
கருப்பை Black Bag
பண்ணைச் சீவியம்!
மே 18
செவ்வாய், 18 மார்ச், 2014
வைத்திலிங்கம் சுந்தரலிங்கம்
Lankasri Notice!
என்னம்மைக்கு மூத்தவனே
எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவனே
உன்மனைவி பிள்ளைகளை
ஏன்பிரிந்து சென்றனையோ!
வைத்திலிங்கம் யோகம்மாவின்
வயிற்றிலுதித்த வைரமே!
வான்படை வீரனாயும்
ஞானம்ஸ் நிருவாகியாயும்
சனசமூக செயற்பாட்டாளராயும்
தினமியங்கிய பொறுப்பாளனே!
நான்பார்க்கும் போதெல்லாம்
தாளிகையும் கையுமாய்
நிழல்பிடிப்பதில் படப்பிடிப்பாளராய்
வாய்நிறைய ஆங்கிலதோடு
வலம்வந்தாய் தாய்மாமனே!
தங்கைக்குச் சீர்கொடுத்து
தங்கத்தை அனுப்பிவைத்து
அவளீன்ற மகனைநீ
ஆராட்டி ஓராட்டி
பாராட்டி வளர்த்ததனால்
தமிழ்திரட்டில் உனைவைத்தேன்
வாழ்க நின் புகழே!
என்னம்மைக்கு மூத்தவனே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)