உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 25 மே, 2014

மே 18


மே 18

மாந்த நேயம்

மன்பதை என

வாயடிக்கும்

நோர்வேயும்

கைவிட்ட நாள்

நோபலுக்கும்

ஆபிரகாம்

லிங்கனுக்கும்

காந்திக்கும்

ஏன்

புத்தனுக்கும்

வல்லரசுகளால்

கரிபூசிய

நாள்

மருத்துவமனை

மரத்தடியில்

நோயாளிப்பெண்கள்

பாலியலில்

வன்புண்ரப்பட்ட

பேயாடி

ஆட

ஒரு தேசியம்

தன்னுரிமைக்காய்

நாடமைக்க

அத்தனையும்

இழந்து

ஏதிலிகளாய்

சிவந்துபோன

முல்லைக்கலருகே

மூச்சிறுக்கிய நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக