உதயன்.சத்தியானந்தன்
உதயன்.சத்தியானந்தன்
"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.
ஞாயிறு, 25 மே, 2014
மே 18
மே 18
மாந்த நேயம்
மன்பதை என
வாயடிக்கும்
நோர்வேயும்
கைவிட்ட நாள்
நோபலுக்கும்
ஆபிரகாம்
லிங்கனுக்கும்
காந்திக்கும்
ஏன்
புத்தனுக்கும்
வல்லரசுகளால்
கரிபூசிய
நாள்
மருத்துவமனை
மரத்தடியில்
நோயாளிப்பெண்கள்
பாலியலில்
வன்புண்ரப்பட்ட
பேயாடி
ஆட
ஒரு தேசியம்
தன்னுரிமைக்காய்
நாடமைக்க
அத்தனையும்
இழந்து
ஏதிலிகளாய்
சிவந்துபோன
முல்லைக்கலருகே
மூச்சிறுக்கிய நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக