உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...

ஆய்தங்களால் உலகை வாங்க பற்பல நாடுகள் முயலுகின்றன. அன்பில் எதையும் பெற்றுவிட முடியும் என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது. கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எத்தனையோ பாடல்களை எழுதினாலும் இப்பாடலூடாக பிறவிப்பயனை அடைகின்றார். உலகம் பிறவிப்பயனை அடைய வேண்டுமானால் எல்லோரும் அன்புக்காய் உழைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக