உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாயிரத்தில் நகரும் பத்தாண்டு


அகல்கள் விழித்திருக்க அகிலம் மகிழ்ந்திருக்க
இகழின்றி இனிக்குமென இன்முகதோடு பூத்தது
இன்னுமொரு புத்தாயிரம் இருபத்தொன் றெனநல்
இனத்தினொடு இதழ்விரித்து எழுந்தது புத்தாண்டு
ஒன்றாய் இரண்டாய் ஒவ்வொன்றும் நகந்தது
ஒன்றாது இரண்டாய் உலகத்து இடரோடு
நகர்கிறது நரகவாழ் பத்தாண்டு இன்றோடு
நாறும் பிணங்கள் நீறாய் போகட்டும்
நரிகளின் அரசியல் நூறாகிப் போகட்டும்
நல்லோர் வாழ்வுக்காய் நகரட்டும் ஆண்டு
நல்லதொரு ஆண்டு பதினொன்று ஆம்நம்
மீழமக்கள் நலத்தைக் கொடுக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக