உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 1 ஜனவரி, 2011

௨ய௪௧

ச.உதயன்:)
கங்குல் படர்ந்த கடுங்குளிர் தன்னிலே
செங்கனல் கக்கிய சீர்வாணம் - எங்கு
மொளியை பரப்பியது போன்ம்தமிழர் பொங்கும்
மொழிப்பகை வீழ்த்துவார் காண்

அருள்சீலன்.கரிசன்:)
கலப்பனதான் கலந்தால் ஓர்பெயரே கலக்காவாம்
விலக்கென்ற பின்விளையின் இழிபெயரே -முலைப்பாலில்
கஞ்சியினைக் கலப்பின் முலைப்பாலே பாலோ
நஞ்சினையே நாம் கலந்தபின்?

ச.உதயன்:)
தங்கமே தாரகையே பொய்கையே பேரொளியே
எங்குமே பொங்கியெழும் வாரியே - மங்குவாளோ
எங்கள் தமிழ்மொழித் தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக