ஈழ மெனும்நாட் டிலேயிலந் தைக்குளச்
சாலையில் நாற்பத்தா றெண்ணில்
எனதில்லம் உள்ளது
எங்கும் சோலை வனமதில்
ஏங்கு மெந்தன் வாழ்வும் நகர்ந்தது.
தென்னை மாமரங் களும்மலர்
அளைந்த தென்றலும்
புள்ளிச் சேவல் கூவலும்
நீலக் குயில்பா டலும்நித்த
மொல்லு மெந்தன் சிந்தை யுயிருள்ளே!!
_ச.உதயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக