உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

எங்கள் வீடு

ஈழ மெனும்நாட் டிலேயிலந் தைக்குளச்
சாலையில் நாற்பத்தா றெண்ணில்
எனதில்லம் உள்ளது
எங்கும் சோலை வனமதில்
ஏங்கு மெந்தன் வாழ்வும் நகர்ந்தது.
தென்னை மாமரங் களும்மலர்
அளைந்த தென்றலும்
புள்ளிச் சேவல் கூவலும்
நீலக் குயில்பா டலும்நித்த
மொல்லு மெந்தன் சிந்தை யுயிருள்ளே!!
_ச.உதயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக