உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

புதன், 15 செப்டம்பர், 2010

செல்வமன்றோ!

வறுமையில் பிறப்பதும் குற்றமல்ல
வறுமையில் துடிப்பதும் குற்றமல்ல
பொறுப்புடன் வளரனும் தம்பியரே
சிறப்புடன் இறப்பதே செல்வமன்றோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக